கடலோடு உறவாடும்
அலைபோல் _நீ
எனக்குள் இருக்கிறாய்
நிலவோடு தவழ்ந்திடும்
மேகம் போல் _நீ
எனக்குள் இருக்கிறாய்
மலரோடு மகிழ்ந்திடும்
வண்டைப்போல_நீ
எனக்குள் இருக்கிறாய்
இரவோடு மின்னிடும்
உடுவைப்போல்_நீ
எனக்குள் இருக்கிறாய்
பூகூடைருக்கும் நார்போல
_நீ
எனக்குள் இருக்கிறாய்
கண்ணுக்கு துணையாகும்
இமைபோல்_நீ
எனக்குள் இருக்கிறாய்
நித்திரையில் கனவாய்
நினைவுக்குள்_நீ
எனக்குள் இருக்கிறாய்
கற்பனையில் உன்னுருவம்
கலையாத ஓவியமாய் _நீ
எனக்குள் இருக்கிறாய்
உருகும் மெழுகில்
என்னில் ஒளியாக _நீ
எனக்குள் இருக்கிறாய்
சிப்பிக்குள் முத்தாய்
சிந்தாமல் சிதராமல்_நீ
எனக்குள் இருக்கிறாய்
கவிதைக்குள் இலக்கணமாய்
காதல் இள்வரசனாய்_நீ
எனக்குள் இருக்கிறாய்
மொத்ததில் நாமிருவரும்
ஈருடல் ஆனாலும்
எம் இரு உயிரும்
ஒன்றுதான்
அலைபோல் _நீ
எனக்குள் இருக்கிறாய்
நிலவோடு தவழ்ந்திடும்
மேகம் போல் _நீ
எனக்குள் இருக்கிறாய்
மலரோடு மகிழ்ந்திடும்
வண்டைப்போல_நீ
எனக்குள் இருக்கிறாய்
இரவோடு மின்னிடும்
உடுவைப்போல்_நீ
எனக்குள் இருக்கிறாய்
பூகூடைருக்கும் நார்போல
_நீ
எனக்குள் இருக்கிறாய்
கண்ணுக்கு துணையாகும்
இமைபோல்_நீ
எனக்குள் இருக்கிறாய்
நித்திரையில் கனவாய்
நினைவுக்குள்_நீ
எனக்குள் இருக்கிறாய்
கற்பனையில் உன்னுருவம்
கலையாத ஓவியமாய் _நீ
எனக்குள் இருக்கிறாய்
உருகும் மெழுகில்
என்னில் ஒளியாக _நீ
எனக்குள் இருக்கிறாய்
சிப்பிக்குள் முத்தாய்
சிந்தாமல் சிதராமல்_நீ
எனக்குள் இருக்கிறாய்
கவிதைக்குள் இலக்கணமாய்
காதல் இள்வரசனாய்_நீ
எனக்குள் இருக்கிறாய்
மொத்ததில் நாமிருவரும்
ஈருடல் ஆனாலும்
எம் இரு உயிரும்
ஒன்றுதான்