இடுகைகள்

படம்
♡ⓛ ⓞ ⓥ ⓔ ♡ ♡ⓛ ⓞ ⓥ ⓔ ♡ நீ யார் நான் சுவாசிக்கும் ஒட்சிசனா? அல்லது வெளியேறும் காபனீரொட்சைட்டா?? ♡ⓛ ⓞ ⓥ ⓔ ♡ ♡ⓛ ⓞ ⓥ ⓔ ♡
படம்
வெறுமையாய் இருந்த‌ உள்ள‌த்தில் வெள்ளமாய் வந்து சேர்ந்தவனே!!♥ அலைக்கழித்த‌ நெஞ்சத்தை அமைதிப்படுத்த என்ன செய்தாய்!!!♥ அவதிப்பட்ட என் உள்ளத்தை அடக்கி எப்படி ஆட்சி செய்தாய்!!!♥ வதைக்கப்பட்ட என் மனதை உன் வசப்படுத்த என்ன வசியம் செய்தாய்!!!♥ இப்படியெல்லாம் என்னுள்ளத்தை உரிமையாக்கிக் கொண்டு என் விழிகளுக்கு மட்டும் ஏன் வலி கொடுத்தாய்!!!♥ உன் முகம் கண்டு காதல் செய்ய துடித்த என் விழிகளுக்கு மட்டும் ஏன் வலி கொடுத்தாய்!!!
படம்
கடலோடு உறவாடும் அலைபோல் ‍‍_நீ எனக்குள் இருக்கிறாய் நிலவோடு தவழ்ந்திடும் மேகம் போல் _நீ எனக்குள் இருக்கிறாய் மலரோடு மகிழ்ந்திடும் வண்டைப்போல‌_நீ எனக்குள் இருக்கிறாய் இரவோடு மின்னிடும் உடுவைப்போல்_நீ எனக்குள் இருக்கிறாய் பூகூடைருக்கும் நார்போல‌ _நீ எனக்குள் இருக்கிறாய் கண்ணுக்கு துணையாகும் இமைபோல்_நீ எனக்குள் இருக்கிறாய் நித்திரையில் கனவாய் நினைவுக்குள்_நீ எனக்குள் இருக்கிறாய் கற்பனையில் உன்னுருவம் கலையாத ஓவியமாய் _நீ எனக்குள் இருக்கிறாய் உருகும் மெழுகில் என்னில் ஒளியாக‌ _நீ எனக்குள் இருக்கிறாய் சிப்பிக்குள் முத்தாய் சிந்தாமல் சிதராமல்_நீ எனக்குள் இருக்கிறாய் கவிதைக்குள் இலக்கணமாய் காதல் இள்வரசனாய்_நீ எனக்குள் இருக்கிறாய் மொத்ததில் நாமிருவரும் ஈருடல் ஆனாலும் எம் இரு உயிரும் ஒன்றுதான்
படம்
உன் நினைவுகளின்  இருப்பிடமா ?? என்இதயம் தினமும் உன் நினைவுகளின் தரிசனத்தை மட்டும் தந்து போகின்றது
படம்
நிலவின் ஒளியில்..!!! உன் நினைவின் வலியில் நான்....... உன் வருகையை எதிர்நோக்கி ...............
படம்
படம்
நான்  படித்ததில் புரியாத கவிதை நீ
படம்
எப்போதும் என் பெயருக்கு பின்னால் எழுதும் என் அப்பாவின் பெயருக்கு பதில் முதல் முறையாக‌ உன் பெயரை எழுதிய போது அப்பாவின் தோளிருந்து உன் தோளுக்கு மாறிய‌ குழந்தையாகிப் போயிருந்தேன்
படம்
காரணமின்றி காயப்படுத்துவதை விட்டுவிட்டு காரணமின்றி அணைத்துவிட்டு செல் காதலுடன்..
படம்
என் ஊர், என் மொழி, என் தேசம், என் பாடம், என் பள்ளி, எல்லாம் மறந்து உன் ஊர் நோக்கி உன்னைத்தேடி ஊர்வலமாய் வருகிறது என்மனது உன் நிழலை இருட்டில் கூட விட்டு பிரிவதற்க்கு முடியவில்லை என்னால் உன்னை??????????
படம்
நீ  என்னிடம் என்னை எப்பொதெல்லாம் நினைத்துக்கொள்வாய் என்று கேட்கிறாய்?? நீ அறிவாயா? உன்னை பற்றி நினைக்காமல் இருக்கும் நாள்தான் என் இறுதி நாளென்று....!!!
படம்
சிந்திக்கும் வேளையெல்லாம் சந்திக்க வேண்டாம் சந்திக்கும் வேளையாவது சிந்தித்துப்பார் என் காதலை
படம்
என் கையில் கிடைக்கும் துண்டுசீட்டில் கூட‌ உன் பெயருடன் இணைத்து  என் பெயரை எழுததுட்டிக்கும் என் மனதை!!!! ஏன் இன்னமும் உனக்கு புரியவில்லை!!!!
படம்
என் நேரங்களை விழுங்கிக்கொண்டிருப்பது உன் நினைவுகள் மட்டுமல்ல.... உன் கோபங்கள் உன் கொஞ்சல்கள் உன் பரிசங்கள் உன் பிரிவு உன் காதலும் கூட‌...
படம்
என் உயிரிலும் என் உணர்விலும் என் சுவாசமாக கலந்த என் புது உறவு
படம்
என் காதலனாகவும் தோழனாகவும் கண்டு கொண்ட அன்றுதான் நீ என்னுள் நுழைந்தாய்